Home இலங்கை சுமந்திரன் – சிறிதரன் கொடும்பாவி எரிப்பு

சுமந்திரன் – சிறிதரன் கொடும்பாவி எரிப்பு

by admin

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோரின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.  வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் ஆள் நடமாட்டம் குறைந்த வீதியில் , இனம் தெரியாத நபர்கள் சிலர் தங்கள் முகங்களை துணிகளால் மூடி கட்டியவாறு , இருவரது கொடும்பாவிகளுக்கு முன்னால் நின்று குற்றசாசனம் வாசித்து , செருப்பால் அடித்து கொடும்பாவிகளுக்கு தீ மூட்டினர்.    #சுமந்திரன் #சிறிதரன் #வடமராட்சி #கொடும்பாவி
 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More