Home இலங்கைகுற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது

குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது

by admin

குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர்,ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.  துப்பாக்கிகள் தொடர்பில் குற்ற விசாரணைப்பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசார​ணைகளின் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டிலேயே இவர் இன்று காலை கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார்  எனத் தொிவிக்கப்பட்டுள்ளது  #குற்றவிசாரணைப்பிரிவு  #விசார​ணை #பணிப்பாளர் #ஷானிஅபேசேகர  #கைது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More