2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் எதிா்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை பரீட்சையை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் இன்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் 24 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா் #கல்விபொதுத்தராதர #பரீட்சை #ஜீஎல்பீரிஸ்