Home இலங்கைமேலும் 04 பேர் உயிரிழப்பு

மேலும் 04 பேர் உயிரிழப்பு

by admin

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ராஜகிாிய மற்றும் கம்பஹா பகுதிகரைளச் சோ்ந்த 45 , 51, 55 , 63 வயதுடைய மூன்று ஆண்களும் பெண் ஒருவரும், இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. #இலங்கை #கொரோனா #உயிரிழப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More