Home இலங்கை கொழும்பு துறைமுக, கிழக்கு கொள்கலன் முனையம் எவருக்கும் வழங்கப்படவில்லை!

கொழும்பு துறைமுக, கிழக்கு கொள்கலன் முனையம் எவருக்கும் வழங்கப்படவில்லை!

by admin

கொழும்பு துறைமுகத்தில் உள்ள கிழக்கு கொள்கலன் முனையத்தை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடமும் ஒப்படைக்கவோ, அல்லது அதன் நிர்வாகத்தை மட்டும் ஒப்படைக்கவோ, இதுவரை  எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More