இலங்கைக்கு செல்லவிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நாடாளுமன்ற உரையை அரசாங்கம் இரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன.
எதிர்வரும் 22ஆம் திகதி று இலங்கை செல்லும் பாகிஸ்தான் பிரதமர், இருநாள்கள் தங்கியிருந்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடவுள்ள நிலையில் நாடாளுமன்றத்திலும் உரையாற்றுவாா் என எதிா்பாா்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது #இம்ரான்கான் #பாகிஸ்தான் #உரை