Home இலங்கைகிளிநொச்சியில் விபத்து- கணவனும் மனைவியும் உயிரிழந்தனர்!

கிளிநொச்சியில் விபத்து- கணவனும் மனைவியும் உயிரிழந்தனர்!

by admin

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்துள்ளனர்.

பூநகரி பிரதேச செயலகத்தில் நிர்வாக கிராம அலுவலகரான நயினாதீவை சேர்ந்த பாலசிங்கம் நகுலேஸ்வரன் , அவரது மனைவியான நகுலேஸ்வரன் சுனித்தா ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More