Home இலங்கையாழில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கம் போராட்டம்

யாழில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கம் போராட்டம்

by admin

ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஏற்பாட்டில் யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றையதினம் புதன்கிழமை காலை 10.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

ஆசிரியர் , மாணவர்கள் , பெற்றோர்களை துன்புறுத்துகிற கல்வி நெருக்கடிகளுக்கு உடனடியாக தீர்வினை வழங்கு , 24 வருட ஆசிரியர் , அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு உடனடியாக தீர்வினை வழங்கு , இலவச கல்வியை இராணுவ  மயமாக்கும்  கொத்தலாவல சட்டத்தை உடனடியாக இரத்து செய் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More