Home இலங்கை“தீவைச் சுற்றியுள்ள கடற்கரையோரம் வாழ் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்”

“தீவைச் சுற்றியுள்ள கடற்கரையோரம் வாழ் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்”

by admin

அந்தமான் தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் தீவைச் சுற்றியுள்ள கடற்கரையோரம் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More