Home இலங்கை புகையிரதத்துடன் மோதி விபத்து – சாரதி உயிாிழப்பு

புகையிரதத்துடன் மோதி விபத்து – சாரதி உயிாிழப்பு

by admin

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் கப் ரக வாகனம் ஒன்று யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் கப் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் கொடிகாமம் – தவசிகுளத்தை சேர்ந்த 32 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான சூசைநாதன் பிரதீபன் (சுரேன்) என்பவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடா்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துஐறயினா் மேற்கொண்டு வருகின்றனா்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More