Home இலங்கை நல்லூர் பிரதேச சபை பாதீடு நிறைவேற்றம்

நல்லூர் பிரதேச சபை பாதீடு நிறைவேற்றம்

by admin

நல்லூர் பிரதேச சபை பாதீடு மேலதிகமாக 4 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபை 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் தவிசாளர் ப. மயூரன் தலைமையிலான கூட்டத்தில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.குறித்த பாதீட்டுக்கு ஆதரவாக 12 வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More