இலங்கைபிரதான செய்திகள் நாடாளுமன்றம், விடேச வர்த்தமானி மூலம் ஒத்திவைப்பு! by admin December 13, 2021 written by admin December 13, 2021 322 நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு 2022 ஜனவரி 18 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Spread the love Tweet அரசியல் அமைப்புகோட்டாபய ராஜபக்ஸநாடாளுமன்றம்வர்த்தமானி 0 comments 0 FacebookTwitterPinterestEmail admin previous post சுயநிர்ணயத்துக்கு எதிராக கலிடோனியா வாக்களிப்பு! next post கோந்தைப்பிட்டியில் காணாமல் போனவர்களில், ஒருவர் சடலமாக மீட்பு Related News முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு விசாரணை ஜூலை... June 24, 2026 கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ – 200 குடும்பங்கள் பாதிப்பு June 24, 2026 வடக்கில் காணி மோசடியில் 9 முக்கிய நொத்தாரிசுகள் அம்பலம்: June 24, 2026 வடக்கில் வெளிப்படுத்தல் உறுதி ஊடாக இடம்பெறும் காணி மோசடிகளை தடுக்க... June 24, 2026 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகள்: Dr முரளி வல்லிபுரநாதன். June 24, 2026 காரில் பெண் பிணமாக மீட்ட வழக்கு: காதலன், மனைவி மற்றும்... June 24, 2026 வடமராட்சி கிழக்கில் புற்தரைக்கு தீ வைத்த விஷமிகள் – போக்குவரத்து... June 24, 2026 மடு அன்னை திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்: June 24, 2026 பிள்ளையான், இனியபாரதியின் சொத்துக்கள் குறித்து தீவிர விசாரணை! June 23, 2026 செம்மணி அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் – இதுவரை 409... June 23, 2026