Home உலகம் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – 9 குழந்தைகள் உட்பட 19 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பில் தீ – 9 குழந்தைகள் உட்பட 19 பேர் பலி

by admin

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில்  அடுக்குமாடி குடியிருப்பொன்றில்  நேற்றிரவு (09)   ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 32 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சிறிய காயங்களுடன் 60 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் . தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகளன் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More