Home இலங்கை சர்வகட்சி பேச்சுவார்த்தைக்கு ஐவர் அடங்கிய குழு நியமனம்!

சர்வகட்சி பேச்சுவார்த்தைக்கு ஐவர் அடங்கிய குழு நியமனம்!

by admin

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டிரான் அலஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More