Home இலங்கை இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் கைது:

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் கைது:

by admin

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த   குற்றச்சாட்டில் திருகோணமலையைச் சோ்ந்த மீனவர்கள் 6 பேர் படகுடன்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் கொடியகரை அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த போது இவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்ட 6 பேரும் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்த நாகை கடலோர காவல்துறையினா் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More