Home இலங்கை SLPP ஆதரவாளர்களின் வன்முறையை தடுக்க அரசு தவறியதாக குற்றச்சாட்டு! இராணுவம் குவிப்பு!

SLPP ஆதரவாளர்களின் வன்முறையை தடுக்க அரசு தவறியதாக குற்றச்சாட்டு! இராணுவம் குவிப்பு!

by admin

கொழும்பு காலிமுகத்திடலில் த அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பலத்த இராணுவப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

எனினும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களை காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினர் தடுக்க தவறியதாக அரசாங்கத்துக்கு எதிரான கோட்டா கோ கம – மைனா கோ கம போராட்டக்காரர்கள் குற்றம்சுமத்தி உள்ளார்கள்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More