Home இலங்கைஅமைச்சரவையை 15 பேருடன் மட்டுப்படுத்த ஆலோசனை

அமைச்சரவையை 15 பேருடன் மட்டுப்படுத்த ஆலோசனை

by admin

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை 15 பேருடன் மட்டுப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளடங்களாக 17 பேர் மட்டுமே அங்கம் வகிப்பர் எனவும் தொிவிக்கப்படுகின்றது.


மேலும் அமைச்சரவையில் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த நால்வருக்கு வாய்ப்பு வழங்குவதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஸவின் அமைச்சரவையில் அங்கம் வகித்தோருக்கு வாய்ப்பில்லை எனவும், சிறுப்பான்மை கட்சிகளுடன் பேரம்​பேசி இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தொிவிக்கப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More