Home இலங்கை ஜனாதிபதியை பதவி விலகுமாறு கட்சித் தலைவர்கள் உத்தரவு!

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கட்சித் தலைவர்கள் உத்தரவு!

by admin

இன்று றடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பதவி விலகுமாறு கோரியுள்ளனர்.

இன்று மாலை 4 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் கூட்டப்பட்ட அவசர கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே இவ்வாறு கோாிக்விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More