
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 28ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்டிருந்த அவரை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment