Home இலங்கை ADB இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்கள் அவசர கடனுதவி

ADB இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்கள் அவசர கடனுதவி

by admin

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர கடனுதவி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் . தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் இந்த கடன் உதவிக்காக திருப்பி விடப்பட்டுள்ளதாக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், ஏழைகளுக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கவும் இதனூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More