Home இலங்கை தொடரும் துப்பாக்கிச் சூடுகளும் உயிாிழப்புகளும்

தொடரும் துப்பாக்கிச் சூடுகளும் உயிாிழப்புகளும்

by admin

காலி, பிடிகல பிடிகல பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் தல்கஸ்வல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவா் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள நகருக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவரை பாழடைந்த பிரதேசத்தில் மறைந்திருந்த நபர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் சிகிச்சைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் உயிரிழந்ததாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

உயிரிழந்தவர் வட்டிக்கு பணம் கொடுப்பதாகவும், இது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தற்போது தொடந்து நாளாநதம் துப்பாக்கிச் சூடுகளும் உயிாிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More