Home இலங்கை குடிவரவு, குடியல்வு திணைக்கள கணினி கட்டமைப்பு வழமைக்கு திரும்பியது!

குடிவரவு, குடியல்வு திணைக்கள கணினி கட்டமைப்பு வழமைக்கு திரும்பியது!

by admin

குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் சேவைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பியுள்ளன. இன்று முதல் வழமைப்போல சேவைகள் இடம்பெறும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட சீரற்ற நிலை நேற்று இரவு (08.11.22) சீர் செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More