Home உலகம் ஆப்கானிஸ்தானில் மதரசா பள்ளியில் குண்டுவெடிப்பு –  19 மாணவர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் மதரசா பள்ளியில் குண்டுவெடிப்பு –  19 மாணவர்கள் பலி

by admin

ஆப்கானிஸ்தானின் வடக்கு சமங்கன் மாகாணத்தில்  அய்பக் எனும்  நகரில் அமைந்துள்ள மதரசா பள்ளியில்   தொழுகை நடந்து கொண்டிருந்தபோது  மேற்கொள்ளபட்ட குண்டுவெடிப்பில்  19 மாணவர்கள்   உயிரிழந்துள்ளதுடன்  பலர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவா்கள்   மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். . உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

.   குறித்த தாக்குதலுக்கு  இதுவரை எந்த அமைப்பும்  உாிமை கோரவில்லை . கடந்த 2021ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை  கைப்பற்றியதன் பின்னா்  ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு  மசூதிகள், மக்கள் கூடும்  சந்தைப் பகுிகளை இலக்கு வைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More