Home இலங்கை டக்ளஸின் அலுவலகத்தில் குண்டுத்தாக்குதல் நடத்த உதவியவருக்கு மரணதண்டனை

டக்ளஸின் அலுவலகத்தில் குண்டுத்தாக்குதல் நடத்த உதவியவருக்கு மரணதண்டனை

by admin

2004ஆம் ஆண்டு ஜூலை  07ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தி 2 காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட நால்வரை கொலை செய்வதற்கு ஜெயராணி என்ற குண்டுதாரிக்கு உடந்தையாக செயற்பட்டமை தொடர்பில் செல்வகுமாரி சத்தியலீலா என்பவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்  நேற்று(23) மரணதண்டனை விதித்து தீா்பளித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட இவருக்கு மேல் நீதிமன்றத்தினால் 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More