Home உலகம் இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்த   விடுதியில்  தீவிபத்து

இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்த   விடுதியில்  தீவிபத்து

by admin

இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாகக் கூறப்படும்  விடுதியில்  ஏற்பட்ட திடீர் தீ விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 30 பேர்  வெளியேற்றப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இங்கிலாந்தின் தெற்கு பகுதியான சசெக்ஸ்சில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த   விடுதி ஒன்றிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

விடுதி மற்றும் அதன் பக்கத்து கட்டடத்தில் தீ பற்றியுள்ளது. தகவலறிந்து சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் அங்கு   சென்று தீயைக் கட்டுப்படுத்தியதுடன் அங்கிருந்த 30 பேரை  கவனமாக வெளியேற்றியுள்ளனா் தீ விபத்திற்கான காரணம் குறித்து  காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More