ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.. உக்ரைனில் இருந்து ரஸ்யாவிற்கு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியமை உள்ளிட்ட போர்க்குற்றங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஜனாதிபதி புடின் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment