Home இலங்கை திருகோணமலை கடற்கரையிலிருந்து பிரபாகரனின் சடலம் மீட்பு

திருகோணமலை கடற்கரையிலிருந்து பிரபாகரனின் சடலம் மீட்பு

by admin

திருகோணமலை – அலஸ்தோட்டம் கடற்கரைப்பகுதியில் இருந்து  ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி   காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

சாம்பல்தீவு – சல்லி வாட்டுபகுதியை சேர்ந்த 38 வயதுடைய ராஜலிங்கம் பிரபாகரன் என்பவரே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்

குறித்த  நபா் நேற்றை முன்தினம்  மாலை  வீட்டிலிருந்து சென்றுள்ள நிலையில்  நேற்று (15) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

குறித்த சடலத்தை  பார்வையிட்ட நீதவான்  பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளாா்.

மரணம் தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி  காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More