Home இலங்கை தவறான தகவலை வழங்கியவா் கைது

தவறான தகவலை வழங்கியவா் கைது

by admin

அக்குரனை பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என 118 என்ற அவசர இலக்கத்திற்கு தவறான தகவலை வழங்கிய சந்தேக நபர் ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து இன்று (22)  கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

 

கடந்த 18 ஆம் திகதி இரவு பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் 118 என்ற அவசர இலக்கத்திற்கு  அக்குறன நகரில் ஏதாவது நாசவேலைகள் இடம்பெறும் என தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

இதனையடுத்து    பல விசேட காவல்துறைக் குழுக்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைத்க்கப்பட்டனா்.  எனினும்     குறித்த  தகவல் தவறானது என பின்னர் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More