Home இலங்கை மன்னாரிலிருந்து 5 மாணவர்கள் மலேசியா பயணம்

மன்னாரிலிருந்து 5 மாணவர்கள் மலேசியா பயணம்

by admin

 

மலேசியாவின் கோலாலம்பூரில் எதிர்வரும் 03.12.2023 அன்று நடைபெறும் சர்வதேச மனக்கணித போட்டியில் (UCMAS Abacus )  கலந்து கொள்வதற்காக மன்னார்  மாவட்டத்தைச் சோ்ந்த 5 மாணவர்கள் மலேசியாவுக்கு செல்லவுள்ளனர்.  இப்போட்டியில் உலகில் 80 இற்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்தி கலந்துகொள்ளும் 60 மாணவர்களில் மன்னார் மாவட்டத்தைச் சோ்ந்த 5 மாணவர்கள் கலந்து கொள்வது மன்னார் மாவட்டத்துக்கு மிகவும் பெருமைக்குரிய விடயமாகும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More