Home இலங்கை அச்சுவேலியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன!

அச்சுவேலியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன!

by admin

யாழ்ப்பாணம் – அச்சுவேலி காவற்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன.

குறித்த சம்பவம் நேற்று (05.01.24)) இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவரால் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இரண்டு வன்முறை கும்பல் இடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டது என காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக காவற்துறையினர்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Spread the love

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More