Home இலங்கை இளைஞனைக் காணவில்லை

இளைஞனைக் காணவில்லை

by admin

 

யாழ்  இணுவிலைச் சேர்ந்த  இளைஞன்  ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்கள் சுன்னாகம்  காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.  29 வயதான  குறித்த   இளைஞன்   கடந்த வியாழக்கிழமை ( 26 )  மதியத்திலிருந்து காணாமல் போயுள்ளதாகவும்   காணாமல் போன தினமன்று   அவா் மஞ்சள் நிற டீசேர்ட் மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை  அணிந்திருந்ததாக  முறைப்பாட்டில் தொிவிக்கப்பட்டுள்ளது

மேலும் குறித்த  இளைஞன்  மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொள்பவர் எனவும்    இவர் குறித்த தகவல் அறிந்தாலோ அல்லது  இவரை எங்காவது கண்டாலோ சுன்னாகம்  காவல்நிலையத்திற்கு அல்லது   தமது  தொலைபேசி இலக்கங்களான  772690673 அல்லது 0776523229 அறிவிக்குமாறு  உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More