Home இலங்கை தாய் – மகளை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

தாய் – மகளை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

by admin

 

கொட்டகெதன பிரதேசத்தில் தாய் மற்றும் மகளை கொலை செய்தவருக்கு   , இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளாா். .

கொட்டகெதன பிரதேசத்தை சேர்ந்த நீல் லக்ஷ்மன் என்ற குற்றவாளிக்கே  இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த  2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி இந்தக் இரட்டைக் கொலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More