Home இலங்கை  உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்டோருக்கு பிணை

 உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்டோருக்கு பிணை

by admin

 

நீதிமன்ற உத்தரவை மீறி அரச அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த   உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட  5 சந்தேக நபர்களுக்கு  கொழும்பு நீதவான் நீதிமன்றம்  பிணை வழங்கியுள்ளது. இதன்படி, சுமங்கல தேரர் உள்ளிட்ட  4 சந்தேகநபர்கள்   தலா 2 இலட்சம் ரூபா பிணையிலும் மற்றுமொரு சந்தேகநபா்  1 இலட்சம் ரூபா பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.  மேலும்  உலப்பனே சுமங்கல தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More