Home இலங்கை பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி

பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி

by admin

 

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நடைபெற்று முடிந்த 2024 பொதுத் தேர்தலில்  மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.  தற்போது முழுமையாக   தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதன் அடிப்படையில்  தேசிய மக்கள் சக்தி   6,863,186 வாக்குகள் பெற்று  159  ஆசனங்களை கைப்பற்றியுள்ளது

அதேவேளை  1,968,716 வாக்குகளை பெற்று  ஐக்கிய மக்கள் சக்தி  40  ஆசனங்களையும்   500,835 வாக்குகளை பெற்று  புதிய ஜனநாயக முன்னணி 05 ஆசனங்களையும் 350,429 வாக்குகளை பெற்று சிறிலங்கா பொதுஜன முன்னணி 03 ஆசனங்களையும்  257,813 வாக்குகளை பெற்று  இலங்கை தமிழரசு கட்சி 08 ஆசனங்களையும்  87,038 வாக்குகளை பெற்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 03 ஆசனங்களையும் ​கைப்பற்றியுள்ளன.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More