Home இலங்கை முள்ளிவாய்க்காலில்  103 வெளிநாட்டினருடன் கரையொதுங்கிய படகு

முள்ளிவாய்க்காலில்  103 வெளிநாட்டினருடன் கரையொதுங்கிய படகு

by admin

 

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  103  வெளிநாட்டு பிரஜைகளுடன்    படகொன்று இன்று    வியாழக்கிழமை (19) கரையொதுங்கியுள்ளது. மியன்மாரிலிருந்து 25 க்கும் மேற்பட்ட சிறுவர்கள்   உட்பட  103 பயணிகளுடன்  புறப்பட்ட படகே இவ்வாறு திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது.

இவ்வாதறு கரையொதுங்கிய படகிலிருந்தவா்களை  மீட்டு கரைக்கு  கொண்டுவரும் நடவடிக்கையில் மீனவர்கள்,  கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினா்   ஈடுபட்டு வருகின்றனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

படகில் இருந்தவர்களில் சிலர் மயக்கமடைந்த நிலையிலும்,  சுகயீனமுற்ற நிலையிலும்  காணப்படும் நிலையில்   அவா்களுக்கான   உணவுகள், உலருணவுகளை  முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர்  வழங்கியுள்ளர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More