412
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இஷாரா செவ்வந்தியின் தம்பி மற்றும் தாயாரும் அடங்குகிறார்கள்.
இஷாரா செவ்வந்தியே கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை வழங்கிய பெண் என அடையாளம் காணப்பட்டுத் தேடப்பட்டு வரும் முக்கிய சந்தேக நபராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love

