109
முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள விடுதிக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு எண் 6314/23 இன் கீழ் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகக் கொலைக்குச் சூழ்ச்சி செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Spread the love