30
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்புப் பிரிவுகளைக் குறைப்பதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று விசாரணையின்றி தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது மனுவில், தனது பாதுகாப்பை 60 பணியாளர்களாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவுக் கெதிராக இலங்கை உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love