138
சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசனின் 17 ஆம் ஆண்டு நினைவுப் பேருரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால்
நிகழத்தப்படவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
காலம்: 20.04.2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: பி.ப 3.00 மணிக்கு
இடம்: நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளஞ்கலைஞர் மண்டபத்தில் .
நன்றி
அழைப்பாளர்
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
Spread the love