Home இலங்கை நூலகம் நிறுவனத்திற்கு சென்றார் ஆளூநர்!

நூலகம் நிறுவனத்திற்கு சென்றார் ஆளூநர்!

by admin

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவனத்துக்கு அந்த நிறுவனத்தின் அழைப்பின்பேரில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29.04.25) பயணம் மேற்கொண்டார்.

அங்கு, நூலக நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டதுடன், அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More