Home இலங்கை கல்கிஸ்ஸையில் துப்பாக்கிச் சூடு: இளைஞன் பலி!

கல்கிஸ்ஸையில் துப்பாக்கிச் சூடு: இளைஞன் பலி!

by admin

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05.05.25) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த 19 வயதுடைய  இளைஞன் களுபோவில போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மரணித்த இளைஞன் தெஹிவளை – ஓபன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும்,   சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை காவற்துறையினர்  முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More