144
கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05.05.25) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த 19 வயதுடைய இளைஞன் களுபோவில போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மரணித்த இளைஞன் தெஹிவளை – ஓபன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை காவற்துறையினர் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love