191
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான முதல் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள தங்காலை பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளிற்கு அமைவாக,
தேசிய மக்கள் சக்தி 2,260 வாக்குகளைப் பெற்று 9 இடங்களைப் பெற்றுள்ளது.
சமகி ஜன பலவேகய 1,397 வாக்குகளைப் பெற்று தங்காலை நகர சபையில் 5 இடங்களையும்,
இதேவேளை, இலங்கை பொதுஜன பெரமுன 795 வாக்குகளைப் பெற்று 3 இடங்களையும்,
ஐக்கிய தேசியக் கட்சி 265 வாக்குகளைப் பெற்று பிரதேச சபையில் ஒரு இடத்தையும்
சர்வஜன பலய 177 வாக்குகளைப் பெற்று தங்காலை நகர சபையில் ஒரு இடத்தையும் பெற்றுள்ளன.
Spread the love