223
நயினாதீவு குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபட்ட பாதைப் படகு கடலில் மூழ்கியுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இப் பாதைப் படகு நயினாதீவு -குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட முடியாமல் நயினாதீவு துறைமுகத்தில் தரித்துவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் வீசிய கடும் காற்றின் வேகத்தில் கடலில் மூழ்கியுள்ளது.
Spread the love