333
யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் தேவாலய திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (13.06.25) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியாரின் திருச்சொரூப தேர்ப் பவனி வீதியுலா வந்ததை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்திருந்தனர்.
Spread the love

