Home இலங்கைநல்லூர் வைரவர் உற்சவம்

நல்லூர் வைரவர் உற்சவம்

by admin

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை வைரவர் உற்சவம் நடைபெற்றது.

மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வைரவர் வெளி வீதியுலா வந்ததுடன் , வெளிவீதி பிரகாரத்தில் சேவல் கொடிகள் பொருத்தப்பட்டன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More