210
2019 உயிா்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கருத்து தெரிவித்தமை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்றையதினம் வௌ்ளிக்கிழமை (15) முன்னிலையாகியுள்ளாா்.
ஏற்கனஆவ இன்று (ஓகஸ்ட் 15 ) ஆம் திகதி வாக்குமூலம் வழக்குவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love

