177
மக்களுக்கு எச்சரிக்கை: அம்பன் ஆற்றின் இருமருங்கிலும் மற்றும் தாழ்நிலப்பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் இது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் 3ஆம் இலக்க வான்கதவு இன்று (18) இரவு 9.45 மணிக்கு திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
முக்கிய தகவல்கள்:
திறக்கப்பட்டுள்ள அளவு: 0.5 மீட்டர்
வெளியேற்றப்படும் நீர்: விநாடிக்கு 1500 கனஅடி
நீர் சென்றடையும் ஆறு: அம்பன் ஆறு
இந்தச் செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்! 
Spread the love

