யாழ்ப்பாணத்தின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றான மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) வெகு விமர்சையாக நடைபெற்றது.
பக்தர்களின் “ஜெய் ஸ்ரீ ராம்” கோஷங்களுக்கு மத்தியில், மேளதாளங்கள் முழங்க, ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்த பக்திப்பரவசமான தருணங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது!
சிறப்பம்சங்கள்:
-
✨ கண்கவர் அலங்காரத்தில் மிளிர்ந்த மாருதி.
-
🙏 பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்த காட்சி.
-
🕊️ ஊரெங்கும் நிறைந்திருந்த ஆன்மீக அதிர்வலைகள்.


#Maruthanamadam #Jaffna #Anjaneyar #TempleFestival #SpiritualJaffna #SriLankaTemples #Hanuman #மருதனார்மடம் #ஆஞ்சநேயர் #யாழ்ப்பாணம்

