Home இலங்கைஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை அடுத்து நாடாளுமன்றம் ஒத்திவைப்பு..

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை அடுத்து நாடாளுமன்றம் ஒத்திவைப்பு..

by admin

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் இன்று (03) ஆரம்பித்து வைத்து ஆற்றப்பட்ட கொள்கை விளக்க உரையை அடுத்து, நாடாளுமன்றம், பிற்பகல் 1 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 தனக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் 3 வது அமர்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முடிவுக்கு கொண்டு வந்தார். அதற்கமைய எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் இன்று (03) ஆரம்பித்து வைத்து ஆற்றப்பட்ட கொள்கை விளக்க உரையை அடுத்து, நாடாளுமன்றம், பிற்பகல் 1 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.  சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார். பின்னர் ஜயமங்கள கீதம் இசைக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More