Home உலகம் டாக்கா உணவு விடுதி தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகள் கைது:-

டாக்கா உணவு விடுதி தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகள் கைது:-

by admin

22 பேர் உயிரிழந்த டாக்கா உணவு விடுதி தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தவருடம் பங்காளதேசின் தலைநகர் டாக்காவில உணவு விடுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடித்தும் தாக்குதல் மேற்கொண்டதில்; வெளிநாட்டினர் 17 பேர் உள்பட 22 பேர் கொன்று உயிரிழந்திருந்தனர்.இந்த தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளை நேற்று முன்தினம் இரவு, டாக்காவில் வைத்து ; போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், 21 தோட்டாக்கள், 4 கூர்மையான ஆயுதங்கள், குண்டு செய்வதற்கான கச்சாப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More